
பாரதியாரின் 142 -வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் துறை நடத்தியபள்ளி மணவர்களுக்கான போட்டிகள் 📍 இடம்: கல்லூரி செமிநார் ஹால்📅 தேதி: ஜனவரி 4 தமிழ் இனத்தின் பெருமைமிகு கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வு மாணவர்களிடையே பாரதியாரின் ஆளுமை,எழுத்துலகம் மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. போட்டிகள் மூலம் மாணவர்கள் தங்களது...
